Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த படப்பை குணாவுக்கு புதிய பதவி.. அண்ணாமலை நியமனம் செய்தாரா?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (08:15 IST)
பாஜகவில் இணைந்த ரவுடி படப்பை  குணாவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர் காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி பிரிவு தலைவராக படப்பை குணா நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

படப்பை குணா மீது கொலை, கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரது நியமனம் அண்ணாமலைக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்த  படப்பை குணா  மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது உட்பட பல சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது

மேலும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவர் மீது  48 வழக்குகள் உள்ளதாகவும், அவற்றில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments