Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுமதி இன்றி வாக்குச்சாவடிக்குள் சென்ற ஸ்ருதிஹாசன்… தேர்தல் ஆணையரிடம் புகார்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (08:05 IST)
நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தையோடு வாக்குச்சாவடிக்குள் சென்றது தொடர்பாக பாஜக பூத் ஏஜெண்ட் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் நிலையில் சென்னையில் வாக்களித்துவிட்டு நேற்று கோவை சென்று அங்குள்ள வாக்குச்சாவடிகளை மேற்பார்வையிட்டார். அப்போது அவரோடு ஸ்ருதிஹாசனும் சென்றிருந்தார். ஆனால் வாக்குச்சாவடிக்குள் வேட்பாளர் மற்றும் பூத் ஏஜெண்ட் தவிர வேறு யாரும் செல்ல முடியாது.
விதிகளை மீறி வாக்குச்சாவடிக்கு சென்ற ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வாக்குச்சாவடி முகவர் நந்தகுமார் என்பவர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments