Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை

Webdunia
செவ்வாய், 19 செப்டம்பர் 2023 (15:54 IST)
சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவி வகிக்கிறார். இந்த  நிலையில்,  அடுத்தாண்டு நடைபெறவுள்ள  நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்காக தயாராகி வரும் நிலையில், சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசனை முன்விரோதம் காரணமாக நேற்றிரவு மர்ம நபர்கள்  கொலைசெய்துவிட்டு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த பாலத்தை எவன் கட்டியது? மத்திய பிரதேச பாலத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..!

எரியும் கப்பலை கயிறு கட்டி இழுக்க முயற்சிக்கும் இந்திய கடலோர படை.. என்ன காரணம்?

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்??

மோடியிடம் கோரிக்கை வைத்தேன்.. அவர் முடியாது என்று கூறிவிட்டார்: வங்கதேச பிரதமர்

திமுக, அதிமுகவில் இருப்பவர்கள் பலர் விஜய் கட்சிக்கு வருவார்கள்.. ஆச்சரிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments