Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தேதியை அறிவித்த அண்ணாமலை..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:23 IST)
சென்னை, அமைந்தகரையில் நாளை மறுநாள் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது
 
இன்று நடைபெற இருந்த கூட்டம், அண்ணாமலை டெல்லி செல்வதால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அண்ணாமலை ஊரில் இல்லாத நிலையில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு  விடுக்கப்பட்டதாகவும், சென்னையில் பாஜக தலைமையகத்தில் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் எனபாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்த தாகவும் செய்திகள் வெளியானது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments