Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: தேதியை அறிவித்த அண்ணாமலை..!

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (14:23 IST)
சென்னை, அமைந்தகரையில் நாளை மறுநாள் பாஜக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது
 
இன்று நடைபெற இருந்த கூட்டம், அண்ணாமலை டெல்லி செல்வதால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை மறுநாள் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் அண்ணாமலை ஊரில் இல்லாத நிலையில் பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு  விடுக்கப்பட்டதாகவும், சென்னையில் பாஜக தலைமையகத்தில் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் எனபாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தெரிவித்த தாகவும் செய்திகள் வெளியானது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments