Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதில் பா.ஜ.க.வுக்கு தொடர்பில்லை: முரளிதர ராவ்

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (14:48 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதில் பாஜகவுக்கு தொடர்பில்லை என அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
 

 
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு, திமுக, சுப்பிரமணியசாமி உள்ளிட்டோருக்கு தான் முன்னுரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் பாஜக ஒரு எதிர்கட்சி போல செயல்படுவதாகவும் முரளிதர ராவ் கூறியுள்ளார்.
 
அதிமுக தவறு செய்தால் பாஜக சுட்டிக்காட்டும் என அவர் கூறியுள்ளார். சிறு தொழில்முனைவோருக்கு பாஜக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

பாஜகவுக்கு எதிராக பேசினால் கைது நடவடிக்கை.! அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!

சமூகத்தை பிளவுபடுத்தும் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்.! பாஜக - காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம்..!!

அரசுப் பேருந்துகளில் காவலர்களுக்கு இலவசப் பயணம்..! நடைமுறைப்படுத்த அண்ணாமலை வலியுறுத்தல்..!

பாஜக ஆட்சியில் மிகப் பெரிய ஊழல்.! ஆட்சிக்கு வந்ததும் விசாரிப்போம்..! ராகுல் காந்தி..!!

சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு..! போலீசார் துன்புறுத்தவில்லை என வாக்குமூலம்.!!

Show comments