Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்துறையை மீறி கொடி ஏற்றம்: தமிழிசை அதிரடி பதில்

காவல்துறையை மீறி கொடி ஏற்றம்: தமிழிசை அதிரடி பதில்

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (09:01 IST)
மத்திய சென்னையில் தேசிய கொடியை ஏற்ற, பா.ஜனதா கட்சியினருக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.


 


அதை மீறி, தமிழ்நாடு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில், பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம் மாதவ் கொடியேற்றினார்.

இது குறித்து, தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “பா.ஜனதா கட்சியினர் கொடி ஏற்றுவதை காவல்துறையினரால் தடுக்க முடியாது. சுதந்திர தினத்தில் சுதந்திர தேவியை வணங்க ஆங்காங்கே தேசிய கொடி ஏற்றுவதில் தவறு இல்லை. அதை காவல்துறையினர் தடுத்தால் பா.ஜனதா கட்சியினர் பொறுத்து கொள்ள மாட்டார்கள்.” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரி மாநிலத்தில் பெரும்பாலான கடைகள் அடைப்பு: என்ன காரணம்?

தொடர்ந்து 3 நாட்கள் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.54,000க்கும் கீழே வருமா?

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்ட முதல்வர் ஸ்டாலின்.. நேரம் ஒதுக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments