Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்: காவல்துறையில் பா.ஜ.கவினர் புகார்

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (18:27 IST)
எய்ம்ஸ் செங்கலை திருடிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்: காவல்துறையில் பா.ஜ.கவினர் புகார்
எய்ம்ஸ் செங்கலை உதயநிதி ஸ்டாலின் திருடி விட்டார் என பாஜகவினர் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை கையில் வைத்துக்கொண்டு இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக நடப்பட்டிருந்த செங்கலை உதயநிதி ஸ்டாலின் திருடி விட்டார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜகவினர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்
 
இதுகுறித்து புகார் அளித்தவுடன் பேட்டி அளித்த அவர்கள் ’உதயநிதி செய்த இந்தச் செயல் மத்திய அரசின் திட்டத்தை இழிவுபடுத்துவது போல் அமைந்துள்ளது என்றும் அரசு கட்டிடம் கட்டுவதற்காக நடப்பட்டிருந்த செங்கலை திருடுவது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

மதிமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து விலகிய துரை வைகோ.. டிவி பார்த்து தெரிந்து கொண்டேன்.. வைகோ..!

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

அடுத்த கட்டுரையில்
Show comments