Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலையை உடைக்க வேண்டும்: வாட்ஸ் பதிவிட்ட பாஜக நிர்வாகி கைது!

Webdunia
செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (19:27 IST)
பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் பதிவு செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழகத்தை பொருத்தவரை பெரியாரை ஆதரிக்கும் ஒரு குழுவினரும் பெரியாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு குழுவினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என வாட்ஸ்அப் வழியே தென்காசி மாவட்ட பாஜக நிர்வாகி கிருஷ்ணன் என்பவர் வாட்ஸ்அப் வழியே பதிவு செய்துள்ளார் 
 
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி கிருஷ்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் அதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்ட தாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
 
பெரியார் சிலைகளை உடைக்க வேண்டும் என பாஜக நிர்வாகி ஒருவர் வாட்ஸ் அப்பில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments