Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் நாடகம் முடிவுக்கு வந்தது: அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:51 IST)
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதிலிருந்து நீட் நாடகம் முடிவுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த மசோதாவை நேற்று கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத்தில் வெளுக்கும் மழை! இன்றைக்கு போட்டி ரத்தானால் என்ன நடக்கும்?

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments