நீட் நாடகம் முடிவுக்கு வந்தது: அண்ணாமலை

Webdunia
வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (13:51 IST)
தமிழக ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதிலிருந்து நீட் நாடகம் முடிவுக்கு வந்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
தமிழக சட்டசபையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் நீட் விலக்கு இயற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த மசோதாவை நேற்று கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பியதால் திமுக உருவாக்கிய நீட் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கின்றோம் என்றும் அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதங்களாக ரிப்பேர் பார்த்து கொண்டிருக்கும் பாகிஸ்தான் இராணும். 'ஆபரேஷன் சிந்துார்' தாக்குதலின் வலிமை அப்படி..!

கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தாரா திமுக பிரமுகர்: நயினார் நாகேந்திரன் கண்டனம்..!

இன்று நவம்பர் 19, சர்வதேச ஆண்கள் தினம்: கொண்டாட்டம் மற்றும் கவனம்!

எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று - பிரியா ஆனந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments