Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம்: அண்ணாமலை இன்று உண்ணாவிரதம்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (08:22 IST)
அரியலூர் மாணவி லாவண்யா என்பவர் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் லாவண்யாவுக்கு நீதி வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என்றும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்
 
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் அண்ணாமலை மற்றும் அவரது கட்சியின் தொண்டர்கள் லாவண்யா மரணத்துக்கு நியாயம் கேட்டு உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்
 
இந்த உண்ணாவிரதத்தை அடுத்து வள்ளுவர் கோட்டம் பகுதியில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாவண்யா தற்கொலை விவகாரம் குறித்து அதிமுக உள்பட பல எதிர்க் கட்சிகள் மவுனம் சாதித்து வரும் நிலையில் பாஜக மட்டுமே இந்த விவகாரத்தில் ஆணித்தரமாக குரல் கொடுத்து வருகிறது என்பது என்று நெட்டிசன்கள் பதிவு செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

விஜய்யை சந்திக்கவும் இல்லை.. ஆதரவு தெரிவிக்கவும் இல்லை! - ஜாக்டோ ஜியோ மறுப்பு அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments