Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டியை எடுக்க முயன்ற குழந்தை.. கடிக்காமல் விட்ட நாய் - வைரல் வீடியோ

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (19:20 IST)
இன்று பெருவாரியான வீடுகளில் செல்லப் பிராணிகளாக நாய் வளர்க்கப்படுகிறது. இன்னும்  சொல்லப் போனால் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மக்கள் நாயை வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நாய், தன்  குட்டியை ஒரு சிறுவன் எடுத்துச் செல்ல முயன்றும், அவனைக் கடிக்காமல் விட்ட ஒரு வீடியோ காட்சி வைரலாகிவருகிறது.
ஒரு வீட்டில் நாய் வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் தான் புதிதாகப் பெற்றெடுத்த குட்டியை மிகப் பாதுகாப்பாக ஒரு இடத்தில் வைத்திருந்தது.

அப்போது அங்கு வந்த குழந்தை ஒன்று, அந்த நாயின் குட்டியை எடுத்துச் சென்றது. பின்னர், அந்தக் குழந்தையிடம் இருந்து நாய் தன் குட்டியை வாங்கி வந்து அதே இடத்தில் வைத்தது.

தன் குட்டியை வேறு ஒருவர் எடுதால் கடித்து வைக்கும் குணமுடைய நாய், குழந்தையை பாசமாக கடிக்காமல் விட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments