Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சுறுத்தல்; பள்ளிகளில் பயோ மெட்ரிக் நிறுத்தம்..

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (12:11 IST)
கொரோனா வைரஸால் தமிழகத்திலும் பரவியுள்ள நிலையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக பள்ளிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப்பதிவை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலைய வளாகத்திற்குள் நகர பேருந்து.. அதிரடி அறிவிப்பு..!

அமித்ஷா இல்ல எந்த ஷா வந்தாலும் நடக்காது! 2026ல் ஒரு கை பார்க்கலாம்! - மு.க.ஸ்டாலின் சவால்!

ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறை நடவடிக்கையால் பரபரப்பு..!

ஜவாஹிருல்லா சரண் அடைய கால நீட்டிப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்: முழுவிவரங்கள்..!

இருமல் சளிக்கு மருந்தாக சிகரெட் பிடிக்க வைத்த மருத்துவர்.. சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments