Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா அச்சுறுத்தல்; பள்ளிகளில் பயோ மெட்ரிக் நிறுத்தம்..

Arun Prasath
திங்கள், 9 மார்ச் 2020 (12:11 IST)
கொரோனா வைரஸால் தமிழகத்திலும் பரவியுள்ள நிலையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் ஓமனில் இருந்து காஞ்சிபுரம் திரும்பிய ஒருவருக்கு கொரோனா உள்ளது கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் வகையில் தமிழக பள்ளிகளில் மார்ச் 31 ஆம் தேதி வரை பயோ மெட்ரிக் வருகைப்பதிவை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments