Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்

Webdunia
புதன், 1 ஜூன் 2022 (21:45 IST)
சென்னை ஆழ்வார்பேட்டையில் திடீரென எரிந்த பைக்: பரபரப்பு தகவல்
கடந்த சில நாட்களாக டூவீலர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து எரிந்து வருவதை பார்த்து வருகிறோம். குறிப்பாக மின்சார பைக்குகள் அடிக்கடி தீப்பிடித்து எரிகின்றன
 
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரிஸ் சாலையில் சென்று கொண்டிருந்த டூவீலர்  திடீரென தீப்பற்றி எரிந்தது. 
 
இதையடுத்து வாகன ஓட்டுநர் தீயை அணைக்க முற்பட்டபோதும் தீயை அணைக்க முடியாததால் இருசக்கர வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments