Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்கள் பைக் ஓட்ட தடை: பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2016 (12:49 IST)
பள்ளிக்கு மாணவர்கள் மிதி வண்டியில் வந்த காலம் போய் தற்போது மாணவர்கள் பைக், கார் என வர ஆரம்பித்துள்ளனர். இனி அவர்கள் பைக்கில் வரக்கூடது என பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


 
 
ஏற்கனவே மாணவர்கள் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் பள்ளிகளுக்கு டூ வீலர் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
 
இந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் பள்ளிகளுக்கு மிதி வண்டியை தவிர வேறு எந்த இரு சக்கர வாகனங்களிலும் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும். அப்படி மீறியும் பைக்கில் வரும் மாணவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு எச்சரிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments