எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர்! – பாரதியார் குறித்து மு.க.ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (11:13 IST)
இன்று பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு நிகழ்ச்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ் மகாகவியும், சுதந்திர போராட்ட வீரருமான பாரதியாரின் நினைவு நூற்றாண்டு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இதற்காக நடைபெற்ற பாரதி நினைவுநாள் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரதிச் சுடரை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் பாரதியார் குறித்து பேசிய அவர் “குடும்பமாக இருந்தாலும், அரசாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்து கேள்வி கேட்டவர் பாரதியார்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2027-ல் ககன்யான் திட்டம்.. அடுத்து இந்தியாவின் விண்வெளி மையம்! - இஸ்ரோ தலைவர் கொடுத்த தகவல்!

தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க முடியாதா? 23 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்.. புயலாக மாறுமா?

ரூ.1812க்கு ஒரு வருட வேலிடிட்டி.. தினம் 2 ஜிபி டேட்டா.. பி.எஸ்.என்.எல். அசத்தல் திட்டம்..!

தீபாவளி தினத்தில் குறைந்தது தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments