Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த வீட்டில் பென்னிகுயிக் வசிக்கவேயில்லை! – பென்னிகுயிக் பேரன் தகவல்!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:39 IST)
மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள பகுதியில் பென்னிகுவிக் வசிக்கவில்லை என அவரது பேரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ரூ.6 கோடி செலவில் நவீனமாக்கப்பட்ட கலைஞர் நூலகம் அமைக்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் கலைஞர் நூலகம் அமைய உள்ள இடம் பென்னிகுவிக் வாழ்ந்த இடம் என்றும் அதை இடிக்க கூடாது என்றும் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த இடத்தில் பென்னிகுவிக் வசிக்கவில்லை என அவரது பேரனான ஸ்ட்ரூவர்ட் சாம்சன் லண்டனிலிருந்து இமெயில் மூலமாக தகவல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் பென்னிகுவிக் 1911ல் மரணமடைந்த நிலையில் 1915ல்தான் அந்த கட்டிடம் கட்டப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

திருமலை கோயிலில் ரீல்ஸ் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. கோவில் தேவஸ்தானம் எச்சரிக்கை..!

ரூ.15,000 சம்பளம் வாங்கிய அரசு அலுவலகருக்கு ரூ.30 கோடிக்கு மேல் சொத்து.. சோதனையில் அதிர்ச்சி..!

ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன்

அடுத்த கட்டுரையில்
Show comments