Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸுக்கும் கொடுங்க: மெரீனாவில் கலவரத்துக்கு முன்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2017 (19:21 IST)
மெரீனாவில் காவல்துறையினர் போராட்டக்காரர்களை விரட்டி அடிக்கும் முன் மைக் மூலம் கூறிய கடைசி வார்த்தை, போலீஸுக்கு டீ, பிஸ்கெட் வேணுமாம், யாராவது கொண்டு போய் கொண்டுங்கப்பா என்பது தான் என்று கூறப்படுகிறது.


 

 
கடந்த 6 நாட்களாக ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரி போராடி வந்த போராட்டக்காரர்களை காவல்துறையினர் இன்று அடித்து விரட்டினர். நேற்று இரவு சுமார் 8 மணி அளவு முதலே காவல்துறையினர் குழு குழுவாக மெரீனாவுக்குள் புகுந்தனர். 
 
இதையடுத்து இன்று காலை கலவரம் நடப்பதற்கு முன் போராட்ட கோசங்களுக்கு இடையே போலீஸுக்கு டீ, பிஸ்கெட் வேணுமாம், யாராவது கொண்டுபோய் கொண்டுங்கப்பா என்று மைக் மூலம் கடைசிய கூறப்பட்டுள்ளது. பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறி அங்குள்ள இளைஞர்களை அடித்து விரட்டியுள்ளனர். 
 
நொடியில் கலவரத்தை ஏற்படுத்தி அறவழி போராட்டம் நடந்த மெரீனாவை கலவர மெரீனாவாக மாற்றியுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments