Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டு இறைச்சி தடை எதிரொலி: தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்

Webdunia
ஞாயிறு, 28 மே 2017 (21:53 IST)
இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் வேலூர் மாவட்டத்தில் 1200 தோல் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
இந்தியாவிலேயே முதன் முதலாக வேலூர் மாவட்டத்தில் தான் தோல் உற்பத்தி கூடங்கள் தொடங்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாக 50 ஆயிரம் பேரும், மறைமுகமாக 20 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
 
தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 37 சதவீதம் வேலூர் மாவட்டத்தில் இருந்து தான் செல்கிறது. இந்நிலையில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தால் 1200 தோல் தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு தொழிற்சாலையை மூடினால் திரும்பவும், அதை திறக்க பல லட்சம் ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments