Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா புஷ்பாவால் பதவி இழந்தார் அமைச்சர் : அதிமுகவில் தொடரும் சர்ச்சை

சசிகலா புஷ்பாவால் பதவி இழந்தார் அமைச்சர் : அதிமுகவில் தொடரும் சர்ச்சை

Webdunia
வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (10:28 IST)
சசிகலா புஷ்பா மீதும், அவரது கணவர், மகன் ஆகியோர் மீதும் வழக்குகள் பல பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது வீட்டில் வேலை செய்த பானுமதி, ஜான்சிராணி ஆகியோர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரும், அதனைத் தொடர்ந்து அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியும், தமிழகத்தில் தலைப்பு செய்தியானது.


 


இந்நிலையில், பானுமதியை, ஜான்சிராணியையும், சசிகலா புஷ்பா வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டதே, அமைச்சர் சண்முகநாதந்தான் என்று தெரியவந்தை அடுத்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதனின், கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.சண்முகநாதன், நீக்கப்பட்டதை தொடர்ந்து, சசிகலா புஷ்பாவிற்கு நெருக்கமான சிலரும் அதிமுகவிலிருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி: பதவியேற்பு விழாவிற்கு வராத பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

"3 ஆண்டுகளில் 11 பேரை கொன்ற புலி" - கூண்டில் சிக்கியதால் மக்கள் நிம்மதி..!!

புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு.! யார் யாருக்கு எந்தெந்த துறை.?

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.! செந்தில் பாலாஜி உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்பு.!!

தனது எக்ஸ் தளத்தில் துணை முதலமைச்சர் என மாற்றிய உதயநிதி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments