Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுகவிடம் காங்கிரஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: அமைச்சர் ஜெயகுமார்

Webdunia
வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (18:02 IST)
திமுக இரட்டை வேடம் போடுவதால் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய எந்த கூட்டணியில் வேண்டுமானாலும் திமுக சேர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவையும் பிரதமர் மோடியையும் திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்தாலும் இரண்டு கட்சிகளுடனும் நட்புடன் அவர் இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் கூட்டணி் விஷயத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், எனவே திமுகவுடன் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஜெயகுமார் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.

மேலும் எதிர்க்க வேண்டியதை அதிமுக அரசு எதிர்க்கும் என்றும் அதே நேரத்தில் உறவுக்கு கைகொடுக்கும் கட்சியாக அதிமுக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments