Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி அதிகாரிகளை அழைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள்: செந்தில் பாலாஜி வீட்டில் பரபரப்பு..!

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (12:02 IST)
செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்து வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை அவருடைய வீட்டிற்கு அழைத்துள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த சில மணி நேரங்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் பண பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் உடனடியாக செந்தில் பாலாஜி வீட்டுக்கு அழைக்கப்பட்டனர். 
 
இதனை அடுத்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு சென்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. துப்பாக்கி ஏந்திய மத்திய ராணுவ துணைப்படை வீரர்கள் பாதுகாப்பில் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலைநீக்கம் செய்யப்பட்ட மேற்குவங்க ஆசிரியர்கள் பணியை தொடரலாம்: சுப்ரீம் கோர்ட்

மியான்மர் நாட்டில் மீண்டும் நிலநடுக்கம்.. அச்சத்தில் அலறி ஓடிய பொதுமக்கள்..!

விஜய்க்கு எதிராக சமயக்கட்டளை அறிவித்த இஸ்லாமிய அமைப்பு: என்ன காரணம்?

கருணாநிதி கல்லறையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரமா? நயினார் நாகேந்திரன் கண்டிப்பு..!

ஓஹோ.. அதான் விஷயமா? வருங்கால முதல்வர் நயினார் நாகேந்திரன்!? - பாஜகவினர் போஸ்டரால் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments