Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ1.37 கோடி வங்கி பணத்துடன் மாயமான வேன் டிரைவர்

Webdunia
புதன், 23 நவம்பர் 2016 (17:30 IST)
பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ரூ1.37 கோடியுடன் வேன் டிரைவர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

பெங்களூருவில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து, ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புவதற்காக ரூ1.37 கோடியுடன் வேன் ஒன்று புறப்பட்டு சென்றது. ஆனால் ஏடிஎம் மையங்களுக்கு செல்லாமல் அந்த வேன் திடீரென மாயமாகி உள்ளது.

டிரைவரே வேனை கடத்திச் சென்றாரா? அல்லது கொள்ளையர்கள் யாரேனும் வேனை கடத்தி சென்றுள்ளனரா? என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேன் ஓட்டுநர் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரை தீவிரமாக காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு போன புதின்! மலத்தை சூட்கேஸில் வைத்திருந்த சம்பவம்! - பின்னால் இப்படி ஒரு விஷயமா?

உள்ளூர் காவல்படையில் இணைந்த ‘நருட்டோ’ பூனை! வைரலாகும் சீலே பூனை!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. சலிப்பே இல்லாமல் திரும்ப திரும்ப சொல்லும் டிரம்ப்..!

தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய அரசு பேருந்து: திருவள்ளூரில் பரபரப்பு..!

தவெகவுக்கு ஆட்டோ சின்னம் இல்லை.. ‘விசில்’ சின்னத்திற்கு குறி வைப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments