Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்! – பரிவர்த்தனை பணிகள் பாதிப்பு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (08:36 IST)
வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு வங்கிகளை தனியார்மயமாக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் பல்வேறு வங்கி பணிகள் பாதிக்கப்படுவதுடன், மக்களும் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments