Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்! – பரிவர்த்தனை பணிகள் பாதிப்பு!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (08:36 IST)
வங்கிகள் தனியார்மயமாக்கலை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு வங்கிகளை தனியார்மயமாக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எதிர்த்து வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. இன்று மற்றும் நாளை வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் நிலையில் பல்வேறு வங்கி பணிகள் பாதிக்கப்படுவதுடன், மக்களும் பல சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலிஃபொர்னியா கலவரம்! கவர்னரை கைது செய்ய ட்ரம்ப் திட்டம்? 2000 காவல்படையினர், 700 கடற்படையினர் குவிப்பு!

கள்ளக்காதலை கழற்றி விட முயன்ற பெண்! உல்லாசமாக இருந்துவிட்டு உயிரை பறித்த கள்ளக்காதலன்!

அதிமுக - பாஜக கூட்டணியில் விஜய் கட்சி.. இதுக்கு தான் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி வந்தாரா?

ஒரே நேரத்தில் பிஏ, பிஎஸ்சி என 2 பட்டப்படிப்புகள் படிக்கலாம்: யுஜிசி அறிவிப்பு..!

கண்ணீர் புகை, ரப்பர் குண்டுகள்.. வலுக்கிறது அமெரிக்காவில் போராட்டம்.. டிரம்ப் பதவிக்கு சிக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments