Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் – சென்னை அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (08:49 IST)
பயணிகள் வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் – சென்னை விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்ததாலும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் பயணிகள் குறைவாக பயணிக்கும் பெங்களூர் – சென்னை உள்ளிட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது பாதிப்புகள் குறைத்து பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி பெங்களூர் – சென்னை இடையேயான சதாப்தி அதி விரைவு ரயில்கல் இரு மார்க்கமாகவும் ஜூலை 21 முதல் செயல்படும். அதேபோல உப்பள்ளி – சென்னை விரைவு ரயில்கள் 21 மற்றும் 22ம் தேதிகளில் இரு மார்க்கத்திலும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments