Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூர் – சென்னை அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்! – ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (08:49 IST)
பயணிகள் வரத்து குறைவால் கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெங்களூர் – சென்னை விரைவு ரயில் சேவைகள் தொடங்கப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்திருந்ததாலும், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களாலும் ரயிலில் பயணிகள் வரத்து குறைந்தது. இதனால் பயணிகள் குறைவாக பயணிக்கும் பெங்களூர் – சென்னை உள்ளிட்ட ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் தற்போது பாதிப்புகள் குறைத்து பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் பல இடங்களில் ரயில்சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி பெங்களூர் – சென்னை இடையேயான சதாப்தி அதி விரைவு ரயில்கல் இரு மார்க்கமாகவும் ஜூலை 21 முதல் செயல்படும். அதேபோல உப்பள்ளி – சென்னை விரைவு ரயில்கள் 21 மற்றும் 22ம் தேதிகளில் இரு மார்க்கத்திலும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

ரயில்வே கேட்டை மூட மறந்த கேட்கீப்பர்.. ரயில் டிரைவரே இறங்கி வந்து கேட்டை மூடிய விவகாரத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments