Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்வீர்சிங் பல்பிடுங்கிய விவகாரம்.. சிபிசிஐடி-க்கு வழக்கு மாற்றம்..!

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (19:17 IST)
அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர்சிங் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டு உள்ளார். 
 
ஏற்கனவே ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் கொடுக்கப்பட்ட பரிந்துரையின் படி இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதனை அடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்த இந்த குற்றம் தொடர்புடைய வழக்குகள் அனைத்தையும் சிபிசிஐடிக்கு மாற்றுவதாக காவல்துறை தலைமை இயக்குனர் சற்றுமுன் பத்திரிகைகளுக்கு செய்தி வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரணை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு வங்கிக்காக கைது செய்வதா? கொல்கத்தாவில் கைதான கல்லூரி மாணவிக்கு நெதர்லாந்து எம்பி ஆதரவு..!

இரவுக்குள் 5 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

ஆட்டோ டிரைவரை செருப்பால் அடித்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி சம்பவம்..!

எடப்பாடியை எக்குத்தப்பாய் பேசிய ஆதவ் அர்ஜூனா! - தன் பேச்சு குறித்து வருத்தம்!

தலித்துக்கள் திருமண மண்டபத்தில் திருமணம் செய்வதா? தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments