Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீதிபதி குறித்து விமர்சனம்.. கைதான பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமின்..!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (16:18 IST)
உச்சநீதிமன்ற நீதிபதி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக கைது செய்யப்பட்ட பதிப்பாளர் பத்ரி சேஷாத்திரிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. 
 
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விமர்சித்த வழக்கில் பத்ரி சேஷாத்ரி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் குன்னம் உரிமை இயல் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழக்கை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் பத்ரி சேஷாத்ரி காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற காவல்துறையின் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. பத்ரி சேஷாத்திரிக்கு போலீஸ் கஸ்டடி தேவை இல்லை என்றும் அதற்கான முகாந்திரம் இல்லை என்றும் நீதிபதி தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரிவினையைத் தூண்டும் வகையில் நவாஸ் கனி செயல்படுகிறார். அண்ணாமலை குற்றச்சாட்டு..

விவேக் ராமசாமி சதி செய்து விரட்டப்பட்டாரா? எலான் பார்த்த உள்ளடி வேலையா?

சீக்கிரமே துணை முதல்வர் உதயநிதி ஜெயிலுக்கு போவார்: எச். ராஜா

ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!

2வது மாடியில் இருந்து கீழே விழுந்த கார்.. ரிவர்ஸ் கியர் போடும்போது விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments