Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குழந்தையை விற்பனைக்கு’ - விளம்பரம் கொடுத்தவரை தேடும் காவல்துறை!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2016 (00:50 IST)
ஜெர்மன் நாட்டில் பிறந்து 40 நாட்களான குழந்தையை விற்க, ஆன்லைனில் விளம்பரம் செய்யப்படுள்ளது.

 
 
மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை ரூ. 3 லட்சத்துக்கு விற்க அந்த குழந்தையின் போட்டோவுடன் ஈ-பேயில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. 
 
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதுகுறித்து, ஈ-பே நிறுவனம் உள்பட பலர் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து விளம்பரம் கொடுத்தவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டு துப்பாக்கிகளுடன் சுற்றி திரிந்த பீகார் வாலிபர்கள்.. திருப்பூரில் பரபரப்பு..!

சீட் பெல்ட், செல்போன் சார்ஜிங்.. முதல்வர் இன்று ஆரம்பித்து வைத்து மின்சார பேருந்தில் என்னென்ன வசதிகள்?

10 வயது மகனுக்கு கத்திக்குத்து.. அதன்பின் தவறை உணர்ந்து மருத்துவமனைக்கு தூக்கி சென்ற தந்தை..!

வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி..300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?

தொடர் சரிவில் தங்கம் விலை.. 10 நாட்களில் 2500 ரூபாய் குறைவு.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments