Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி விளையாட்டி விபரீதம்… 4 இளைஞர்கள் கைது

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (16:09 IST)
திருவள்ளூர் மாவட்டம் அருகே பப்ஜி விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கத்தியால் குத்திய 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட அருகேயுள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிட்ல்  ஈடுபட்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார்  அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 4 பேரை கைது செய்தனர். தற்போது சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments