Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பப்ஜி விளையாட்டி விபரீதம்… 4 இளைஞர்கள் கைது

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (16:09 IST)
திருவள்ளூர் மாவட்டம் அருகே பப்ஜி விளையாட்டின்போது ஏற்பட்ட தகராறில் சக நண்பனை கத்தியால் குத்திய 4 இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்ட அருகேயுள்ள திருமழிசை பகுதியில் பப்ஜி விளையாடிட்ல்  ஈடுபட்டிருந்த அஜித்குமார் என்பவரை சசிக்குமார்  அனாதை என்று திட்டியதால், ஆத்திரமடைந்த அஜித் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் 4 பேரை கைது செய்தனர். தற்போது சசிக்குமார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments