Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அசத்திய சசிகலா காளை.. டிராக்டர் பரிசு..!

Siva
புதன், 15 ஜனவரி 2025 (07:45 IST)
தைப்பொங்கல் திருநாளான நேற்று உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1100 காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 13 சுற்றுகள் நடைபெற்றன. மாலை 6:00 மணி அளவில் போட்டிகள் முடிவடைந்தன. 19 காளைகளை அடக்கிய கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்து, அவருக்கு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கிய மற்றொரு வீரருக்கு ஹோண்டா சைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
 
இந்த ஜல்லிக்கட்டின் சிறந்த காளையாக சசிகலா வளர்த்த காளை தேர்வு செய்யப்பட்டது. அதற்காக அவருக்கு 10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக கிடைத்தது. சசிகலாவின் காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments