Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அசத்திய சசிகலா காளை.. டிராக்டர் பரிசு..!

Siva
புதன், 15 ஜனவரி 2025 (07:45 IST)
தைப்பொங்கல் திருநாளான நேற்று உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1100 காளைகளும் 900 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.
 
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மொத்தம் 13 சுற்றுகள் நடைபெற்றன. மாலை 6:00 மணி அளவில் போட்டிகள் முடிவடைந்தன. 19 காளைகளை அடக்கிய கார்த்திக் என்பவர் முதலிடம் பிடித்து, அவருக்கு நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 16 காளைகளை அடக்கிய மற்றொரு வீரருக்கு ஹோண்டா சைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.
 
இந்த ஜல்லிக்கட்டின் சிறந்த காளையாக சசிகலா வளர்த்த காளை தேர்வு செய்யப்பட்டது. அதற்காக அவருக்கு 10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக கிடைத்தது. சசிகலாவின் காளையை யாராலும் அடக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது பா.ஜ.க.வின் கடமை - நெல்லையில் அண்ணாமலை உரை

அமித்ஷா முன்னிலையில் பாஜகவுக்கு தாவிய திமுக பிரபலம்! - தொண்டர்கள் அதிர்ச்சி!

அங்கிள் என கூறிய விஜய்.. அண்ணாச்சி என கூறிய நயினார் நாகேந்திரன்.. திமுகவினர் ஆத்திரம்..!

உதயநிதி முதல்வராகவும் முடியாது.. ராகுல் காந்தி பிரதமராகவும் முடியாது: அமித்ஷா

கல்வி உதவித்தொகை என்ற பெயரில் புதிய மோசடி: UPI மூலம் பணத்தை இழந்த மாணவர்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments