Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடுரோட்டில் ஆட்டோ டிரைவரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்: ஆதம்பாக்கத்தில் பரபரப்பு

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2016 (12:00 IST)
ஆதம்பாக்கத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் நடு ரோட்டில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சென்னை கிண்டி மசூதி காலனியைச் சேர்ந்த அசார் (30) என்பவர் ஆதம்பாக்கம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் அசார் நேற்று இரவு ஆட்டோ நிறுத்தத்தில் இருந்து எதிரில் உள்ள கடைக்கு சென்றபோது, 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென அசாரை தாக்க தொடங்கியது. இதனால் பதறி அடித்து ஓடிய அவரை அந்த கும்பல் ஓடஓட விரட்டி நடுரோட்டில் வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அசாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை! திருத்தப்பட்ட அரசாணை வெளியீடு!

பூந்தமல்லி - போரூர் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்: விரைவில் 2-ம் கட்ட சோதனை..!

கூடாரத்தை கொழுத்திய இஸ்ரேல்! உடல் கருகி பலியான 23 பாலஸ்தீன மக்கள்! - தொடரும் சோகம்!

மதபோதகரை எரித்துக் கொன்ற சம்பவம்! குற்றவாளி விடுதலை! - கொண்டாடிய விஷ்வ ஹிந்து பரிஷத்!

திருமணமான 4 மாதத்தில் கணவனை பீர் பாட்டிலால் கொலை செய்த 17 வயது மைனர் மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments