Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் தவறவிட்ட நகை பணத்தை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

பெண் தவறவிட்ட நகை பணத்தை திரும்ப ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

Webdunia
திங்கள், 1 ஆகஸ்ட் 2016 (09:24 IST)
ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் விருதா (30) தனது சொந்த அலுவல் காரணமாக நேற்று முன்தினம் சென்னை வந்தார். சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் அருகே லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கிய அவர், நேற்று முன்தினம் இரவு தனது அலுவல் காரணமாக வெளியில் சென்று தான் தங்கியிருந்த லாட்ஜ் அறைக்கு திரும்பிய போது ஆட்டோவில் தனது கைப்பையை தவறவிட்டுவிட்டார்.


அந்த கைப்பைக்குள் 5 சவரன் நகை, செல்போன் மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது. தான் தவறவிட்ட கைப்பையை மீட்டுத்தருமாறு பூக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதற்கிடையில் விருதா தவறவிட்ட கைப்பையை ஆட்டோ டிரைவர் ஜெயக்குமார் பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கைப்பையை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஜெயக்குமாரின் நேர்மையை காவல்துறையினர் பாராட்டினர். மீட்கப்பட்ட கைப்பை விருதாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எக்ஸ் தளத்தில் அதிகம் பேசப்பட்ட 10 இந்தியர்கள்.. முதலிடம் மோடி.. 3வது இடம் விஜய்..!

நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..!

வெனிசுலா நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய அமெரிக்க ராணுவம்.. 11 தீவிரவாதிகள் பலி..!

போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல்; திருவள்ளூரில் வடமாநில தொழிலாளர்கள் 29 பேர் கைது

2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments