Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீட்டருக்கு மேல் வசூலித்த ஆட்டோக்கள் சிறைபிடிப்பு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2016 (18:36 IST)
ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிப்பது மற்றும் மீட்டர் இயக்கப்படாமல் இருப்பது போன்ற புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் 100 ஆட்டோக்களுக்கு குற்ற அறிக்கை வழங்கப்பட்டது. 10 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டது.


 

 
சென்னையில் ஆட்டோக்கள் மீட்டர் பொறுத்தப்பட்டு அதன்படி கட்டன வசூலிக்க வேண்டும் என்று அரசு ஆணையுள்ளது. ஆனால் அதை யாரும் பின்பற்றுவதில்லை.
 
இந்நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவை அமல்படுத்தும் வகையில் போக்குவரத்து ஆணையர் மற்றும் இணை ஆணையர் உத்தரவின்படி சென்னையில் சோதனை நடைப்பெற்றது.
 
இதில் அதிக கட்டணம் வசூலிப்பது, மீட்டர் இயக்கப்படாமல் இருந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இருப்பது, அனுமதி சான்று மற்றும் தகுதி சான்று இல்லாமல் இருப்பது உள்ளிட பல்வேறு காரணங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 
கடந்த 2 நாட்களாக நடைப்பெற்ற சோதனையில் 100 ஆட்டோக்களுக்கு குற்ற அறிக்கை வழங்கப்பட்டது, 10 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டன.
 
மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக பொதுமக்கள் புகார் செய்ய வசதியாக அனைத்து ஆட்டோக்களிலும் கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. உலகிலேயே அதிக மக்கள் பங்கேற்று சாதனை..!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி.. தமிழக அரசு மீது பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டு

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

அடுத்த கட்டுரையில்
Show comments