Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து செங்கல்பட்டு!

Webdunia
ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (19:49 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5994  பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 296,901 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 989 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109,117 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
 
சென்னை-989
செங்கல்பட்டு-397
திருவள்ளூர்-396
காஞ்சிபுரம்- 393
தேனி- 360
தூத்துக்குடி-251
ராணிப்பேட்டை- 219
தி.மலை -222
கோவை -217
விருதுநகர்-193
தென்காசி-173
சேலம்-165
நெல்லை- 162
தஞ்சை-155
வேலூர் -149
கடலூர்- 146
புதுக்கோட்டை- 139
திண்டுக்கல்-131
குமரி - 127
மதுரை-107
திருச்சி-96
க.குறிச்சி-86
நாகை-69
விழுப்புரம்-67
ஈரோடு-66
கிருஷ்ணகிரி- 60
ராமநாதபுரம்- 60
திருப்பத்தூர்-58
திருவாரூர்- 51
சிவகங்கை-50
திருப்பூர்- 42
நாமக்கல்- 35
பெரம்பலூர்-32
கரூர்-32
தர்மபுரி - 29
நீலகிரி - 10

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments