Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! சென்னையை அடுத்து இன்று திருவள்ளூர்

Webdunia
வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (18:32 IST)
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு!
 
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5,890 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 326,245 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1187 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 114,260ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை-1,187
திருவள்ளூர்-495
செங்கல்பட்டு- 437
கோவை-385
தேனி-367
காஞ்சிபுரம்- 315
கடலூர்-221
சேலம்-191
ராணிப்பேட்டை-178
வேலூர்-178
புதுக்கோட்டை-155
திண்டுக்கல்-138
குமரி-128
ஈரோடு-128
விழுப்புரம்-127
நெல்லை-117
விருதுநகர்-9
திருச்சி-106
தென்காசி-93
தஞ்சை-88
தி.மலை-81
சிவகங்கை-70
அரியலூர் -69
திருப்பத்தூர்-63
தூத்துக்குடி-60
ராமநாதபுரம்- 57
திருவாரூர்- 56
திருப்பூர்-53
மதுரை-46
தர்மபுரி -39
நாகை-34
நாமக்கல்-30
க.குறிச்சி-30
பெரம்பலூர்-24
நீலகிரி - 18
கரூர்-14
கிருஷ்ணகிரி-12

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments