Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்: டாஸ்மாக் மேலாளர் உத்தரவு..!

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (11:52 IST)
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை நாமக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
நாமக்கல் மாவட்டத்தில் வல்வில் ஓரி திருவிழா நடைபெற உள்ளது.  நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை என்ற பகுதியில் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளதை அடுத்து ஆகஸ்ட் 1 முதல் 3ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தெரிவித்துள்ளார்.  
 
தமிழக அரசின் சார்பில் கொல்லிமலையில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆண்டு தேதிகளில் பல்வேறு திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருவிழாவின்போது எந்த விதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

கோடை விடுமுறை எதிரொலி: முக்கிய ரயில்களில் கூடுதல் பெட்டிகள்.. தெற்கு ரயில்வே முடிவு

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments