Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் கார் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சி!

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (11:16 IST)
தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் கார் முன்பு வாலிபர் தீக்குளிக்க முயற்சித்த சமத்துவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
 
தமிழக முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடி பிரையண்ட் நகர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு சென்ற போது சிதம்பரம் நகரில் வைத்து முதல்வர் வாகனத்தின் முன்பு செக்காரகுடியை சேர்ந்த கூலி தொழிலாளி  சுடலைமணி  சொத்து தகராறு காரணமாக முதல்வர் வாகனம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“ஆபரேஷன் சிந்தூர்”: நாடாளுமன்ற தாக்குதல், மும்பை தாக்குதலில் தொடர்புடையவரின் குடும்பமே பலி..!

பாகிஸ்தான் பதிலுக்கு தாக்க வாய்ப்பு.. இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து..!

பயங்கரவாதிகளை அழித்த பெண் கர்னல் சோஃபியா குரேஷி! - யார் இவர்?

இன்று இரவுக்குள் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

எடப்பாடியார் உத்தரவிட்டால் ஆயிரம் பேர் பார்டர்ல சண்டை போடுவோம்! - ராஜேந்திர பாலாஜி

அடுத்த கட்டுரையில்
Show comments