Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான உதவி சேவை மையம்

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (19:19 IST)
தமிழகத்தில்  கொரொனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க  தமிழக அரசு அதிகாரிகளுடன் இணைந்து பல பாதுகாப்பு நடைமுறைகளை அறிவித்துவருகின்றன.

தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில்  அத்தியாவசிய தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கான உதவி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் தொலைபேசி எண்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.,தன்படி, 99629 93497, 99943 39191 ஆகிய எண்களிலும் covidsupport#investtn,.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம் என அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments