Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொத்து குவிப்பு வழக்கு: ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமீன் நீட்டிப்பு

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (13:30 IST)
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வரும் வரை, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீனை மே 12 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர்.
 
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை எதிர்த்து நான்கு பேர் சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments