Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம்! – நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா?

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (13:15 IST)
சென்னை செயிண்ட் ஜார்க் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் முன்னதாக கலைவாணர் அரங்கில் நடைபெற்று வந்த நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள சபாநாயகர் அப்பாவு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஜனவரி 5ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுனர் உரையுடன் பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தொடர் காகிதம் இல்லாமல் முழுவதும் கணினி மூலமாக நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கலைவாணர் அரங்கில் அதற்கான வசதிகள் இல்லாததால் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் கூட்டத்தொடர் நேரலை செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது. அதனால் இந்த கூட்டத்தொடர் நேரலை செய்யபடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்சி உறுப்பினர்களை நீக்க ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை! நான்தான் தலைவர்! - அன்புமணி அதிரடி!

இன்று இரவுக்குள் 6 மாவட்டங்களில் கனமழை! ஆரஞ்சு அலெர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்!

மொட்டை மாடியில் நின்ற என்னை பார்த்து கொண்டே சுய இன்பத்தில் ஈடுபட்ட பக்கத்து வீட்டுக்காரர்.. இளம்பெண் அதிர்ச்சி பதிவு..!

குழந்தைகள் சாப்பிடும் இனிப்பு மிட்டாய்களில் கஞ்சா கலப்பா? - அதிர்ச்சி தகவல்!

காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து சரியானதுதான்.. ஒரு வழியாக ஒப்புக்கொண்டது காங்கிரஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments