Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசானி புயல்: தமிழகத்தில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு !

Webdunia
திங்கள், 9 மே 2022 (15:49 IST)
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் கடந்த வாரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

நேற்று மாலையில் காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு அசானி எனப் பெயரிட்டுள்ளது.

அசானி புயல் வளிமண்டலக் கீழடுக்குச்  சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும் என தகவல் வெளியாகிறது. அசானி என்றால் பெருங்கோபம் என அர்த்தமாகும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments