Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசானி புயல்: தமிழகத்தில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு !

Webdunia
திங்கள், 9 மே 2022 (15:49 IST)
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் கடந்த வாரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

நேற்று மாலையில் காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு அசானி எனப் பெயரிட்டுள்ளது.

அசானி புயல் வளிமண்டலக் கீழடுக்குச்  சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும் என தகவல் வெளியாகிறது. அசானி என்றால் பெருங்கோபம் என அர்த்தமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

நீதிபதி வீட்டில் தீ விபத்து.. கத்தை கத்தையாய் ரூபாய் நோட்டுக்களை பார்த்த தீயணைப்பு வீரர்கள்..!

சம்பளம் குறைக்கப்பட்டதால் அதிருப்தி.. பேருந்துக்கு தீ வைத்த டிரைவர்.. 4 பேர் பரிதாப பலி..!

விஜய்க்கு எதிராக கமல்ஹாசனை களமிறக்க திமுக திட்டமா? நாளை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments