Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசானி புயல்: தமிழகத்தில் 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு !

Webdunia
திங்கள், 9 மே 2022 (15:49 IST)
தென்கிழக்கு வங்ககடல் பகுதியில் கடந்த வாரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

நேற்று மாலையில் காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு இலங்கை நாடு அசானி எனப் பெயரிட்டுள்ளது.

அசானி புயல் வளிமண்டலக் கீழடுக்குச்  சுழற்சி காரணமாக தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக செனை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவான அசானி புயல் அடுத்த 48 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும் என தகவல் வெளியாகிறது. அசானி என்றால் பெருங்கோபம் என அர்த்தமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments