Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பல்லோவின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகச்சாமி ஆணையம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:18 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலரிடம் விசாரணை செய்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆறுமுகசாமி ஆணையம் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏப்ரல்  5,6,7 ஆகிய மூன்று தினங்களில் அப்பல்லோவின் 9 மருத்துவர்களிடம் மூன்று நாட்கள் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அதன் பிறகு மீண்டும் ஒருசில பிரபலங்கள் இடமும் விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments