Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்பல்லோவின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பிய ஆறுமுகச்சாமி ஆணையம்!

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:18 IST)
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையம் சமீபத்தில் ஓ பன்னீர்செல்வம் உள்பட பலரிடம் விசாரணை செய்தது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக ஆறுமுகசாமி ஆணையம் மறு விசாரணைக்காக அப்பல்லோ மருத்துவமனையின் 9 மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஏப்ரல்  5,6,7 ஆகிய மூன்று தினங்களில் அப்பல்லோவின் 9 மருத்துவர்களிடம் மூன்று நாட்கள் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
அதன் பிறகு மீண்டும் ஒருசில பிரபலங்கள் இடமும் விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments