Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா மர்ம மரணம்: ஆறுமுகச்சாமி கமிஷனின் விசாரணை முடிந்தது!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (14:17 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்ய கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுமுகசாமி கமிஷன் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டது
 
இந்த கமிஷன் கடந்த சில ஆண்டுகளாக விசாரித்து வந்தது என்பதும் சசிகலா, ஓபிஎஸ் உள்பட பலரிடம் விசாரணை செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் ஜெயலலிதா மர்ம மரணம் மரணம் குறித்த விசாரணை முழுமையாக முடிவடைந்து விட்டதாகவும் இது குறித்து அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்கி விட்டதாகவும் தகவல் வெளியானது 
 
ஜூன் 24ம் தேதிக்குள் தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் அமைத்து தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் என்ன இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கைது.. ரூ.200 கோடி முறைகேடு புகார்..

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments