Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது

Webdunia
வியாழன், 2 ஜூன் 2022 (23:38 IST)
கலைஞர் எழுதுகோல் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி 2021-  ஆம் ஆண்டிற்ககான விருதாளராக மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதன்(87)  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத்துறை மானியக் கோரிக்கையில் இதழியல் துறையில் சிறந்த இதழியலாளருக்கு ஆண்டு தோறும் கலைஞர் எழுதுகோல் விருதும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கபட்டு வருகிறது.

ஜூன் 3 ஆம் தேதி கருணா நிதியின்  பிறந்த நாளை முன்னிட்டு,  கலைஞர் விருதுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரையின்படி 2021 ஆம் ஆண்டிற்கான விருதாளரான மூத்த பத்திரிக்கையாளர் சண்முக நாதன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments