Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அலும்பு புடிச்ச அரியர் பாய்ஸ்; யூட்யூபில் லைவ்! – அதிர்ச்சியடைந்த நீதிபதிகள்!

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (12:00 IST)
தமிழக அரசு கல்லூரி அரியர் மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கியது தொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில், அது யூட்யூபில் லைவாக வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரி தேர்வுகள் ரத்தான நிலையில் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்க முடியாது என யூஜிசி கூறிவந்த நிலையில் இதுகுறித்து மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக இது தொடர்பான வழக்கு வீடியோ கான்பரன்சில் நடந்த நிலையில் ஏராளமான மாணவர்கள் வீடியோ காலில் இணைந்ததால் வழக்கு விசாரணையில் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்து வரும் நிலையில் அதை யாரோஒ ஒருவர் யூட்யூபில் லைவாக ஒளிபரப்பு செய்தததால் பதற்றம் எழுந்துள்ளது. கடந்த முறை மாணவர்களை எச்சரித்த நிலையில் தற்போது மீண்டும் இவ்வாறு நடந்திருப்பது நீதிபதிகளின் விசாரணைக்கு இடையூறை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விபத்துக்குள்ளாகி ஆம்புலன்ஸில் வந்து தேர்வு எழுதிய மாணவர்.. எத்தனை மதிப்பெண் தெரியுமா?

பாகிஸ்தான் மீது தாக்குதல்; ஐதராபாத் ரோஹிங்கியா முஸ்லீம்கள் மீது கவனம் தேவை! - பவன் கல்யாண் எச்சரிக்கை!

பேசித் தீர்க்கலாம்னு சொல்லியும் கேட்கல! இந்தியாவிற்கு பதிலடி கொடுப்போம்! - பாகிஸ்தான் பிரதமர் ஆவேசம்!

இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக சீன ஊடகம் செய்தி.. இந்தியா கண்டனம்..!

விரைவில் சந்திப்போம்.. வெற்றி நிச்சயம்.. பிளஸ் 2 மாணவர்களுக்கு விஜய் வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments