Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் சி.வி. சண்முகத்துடன் அற்புதம்மாள் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலையா?

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (09:39 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்  ராகுல்காந்தி, தனது தந்தை ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை தானும் தன்னுடைய சகோதரி பிரியங்காவும் மன்னித்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்திற்கு தான் வருந்தியதாகவும் தெரிவித்தார். இதற்கு அற்புதம்மாள் ராகுல்காந்திக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இதனால் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்பட 7 பேர்  விரைவில் விடுதலை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்களை அற்புதம்மாள் சற்று முன்னர் சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments