Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேரறிவாளன் போலவே முருகன் - நளினிக்கும் பரோல் கிடைக்கும். அர்ஜூன் சம்பத்

Webdunia
புதன், 27 செப்டம்பர் 2017 (05:56 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு சமீபத்தில் பரோல் கிடைத்தது போலவே முருகன், நளினி ஆகிய இருவருக்கும் பரோல் கிடைக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்



 
 
நேற்று வேலூர் சிறையில் முருகனை சந்தித்து பேசிவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, 'சிறையில் மெளன விரதம் இருந்து வந்த முருகன், என்னை பார்த்தவுடன் மெளன விரதத்தை கலைத்துவிட்டு பேசினார். அவர் முக்தி அடைவதற்காக முயற்சி செய்கிறார். அது சிறை விதியின்படி நடக்க வாய்ப்பில்லை என்றாலும் அவருக்கும், நளினிக்கும் மிக விரைவில் பரோல் கிடைக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்
 
மேலும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற அனைவரும் இந்திய மண்ணை சேர்ந்தவர்கள். அவர்கள் கண்டிப்பாக இந்திய மண்ணில் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments