Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் பாதிக்கபட்ட 2 லட்சம் பேருக்கு உதவும் அரவிந்த்சாமி : வீடியோ

Webdunia
சனி, 12 டிசம்பர் 2015 (13:34 IST)
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் அரவிந்த்சாமி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 2 லட்சம் பேருக்கு உதவி இருக்கிறார். அது பற்றி அவர் பேசும் வீடியோ வெளியாகியிருக்கிறது.


 
 
சமீபத்தில் பெய்த கன மழையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரௌண்டு டேபிள் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
 
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீர், தடுப்பு ஊசிகள்,சோப்பு, டூத் பிரஸ் உட்பட ஏரளமான பொருட்களை வழங்க உள்ளார்கள்.
 
இது பற்றி அவர் பேசும் வீடியோவை நீங்கள் பாருங்கள்...
 

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments