Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்ரல் 10 - சென்னையில் பிரச்சார மாநாடு: வைகோ தகவல்

ஏப்ரல் 10 - சென்னையில் பிரச்சார மாநாடு: வைகோ தகவல்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2016 (00:11 IST)
ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னையில் மிகப் பெரி அளவில், தேர்தல் பிரச்சார மாநாடு நடைபெறும் என வைகோ தெரிவித்துள்ளார். 
 

 
மக்கள் நலக் கூட்டணியில், மதிமுக, சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய ஐந்து கட்சிகளுக்கு 110 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 124  தொகுதிகளும் பிரிக்கப்பட்டுள்ளது.
 
சிபிஎம் கட்சி சட்டதிட்டப்படி கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், அவர் போட்டியிடவில்லை. அதேபோல, கூட்டணியை வலுப்படுத்தவும், வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்கவும் நான் முடிவு செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக சார்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை பிரம்மாண்ட பிரச்சார மாநாடு நடைபெறுகிறது. இதில் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர்.
 
இது குறித்து, மதுரை விமான நிலையத்தில் வைகோ கூறுகையில், மக்கள் நலக் கூட்டணி- தேமுதிக சார்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி சென்னை பிரம்மாண்ட பிரச்சார மாநாடு நடைபெறுகிறது என்றார். 
 

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments