Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் தீர்மானம் மீது பரிசீலனை செய்யப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2015 (23:46 IST)
தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

 
பிரதமர் நரேந்திர மோடியின் 65 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் பாஜக மாநில தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்பட பலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 
அப்போது,  மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இந்த தீர்மானத்தின் மீது, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். அதே வேளையில், இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்யும் என்றார். 
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments